sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஐயப்ப சீசன் துவக்கம்: வேட்டி உற்பத்தி தீவிரம்

/

ஐயப்ப சீசன் துவக்கம்: வேட்டி உற்பத்தி தீவிரம்

ஐயப்ப சீசன் துவக்கம்: வேட்டி உற்பத்தி தீவிரம்

ஐயப்ப சீசன் துவக்கம்: வேட்டி உற்பத்தி தீவிரம்


ADDED : நவ 17, 2024 07:00 AM

Google News

ADDED : நவ 17, 2024 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் துணி, லுங்கி, வேட்டி, சேலைகள், இந்தியா முழுவதும் விற்பனைக்கு செல்கிறது. தற்போது, சபரிமலை சீசன் துவங்கி உள்ளதால், காவி, புளூ, கருப்பு வேட்டி விற்பனை அதிகரித்து காணப்படும்.

இதனால் உற்பத்தியும் அதிகரிக்கும்.இதுகுறித்து, நேருநகர் பகுதியை சேர்ந்த விசைத்தறி உரிமை-யாளர் சரவணன் கூறியதாவது: சபரிமலை சீசனில் ஐயப்ப பக்தர்க-ளுக்கு தேவையான காவி, புளூ, கருப்பு வேட்டி தயாரிப்பு, கடந்த, 10 நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு மாதத்-துக்கு மேல் இந்த வேட்டி தயாரிப்பு பணி நடக்கும். இங்கு தயா-ரிக்கும் வேட்டிகளை, மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து, விற்பனைக்கு அனுப்புவர்.இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us