sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஏ.கே.வி., பப்ளிக் பள்ளி மாணவர்கள் கோ-கோ போட்டியில் மாநில சாதனை

/

ஏ.கே.வி., பப்ளிக் பள்ளி மாணவர்கள் கோ-கோ போட்டியில் மாநில சாதனை

ஏ.கே.வி., பப்ளிக் பள்ளி மாணவர்கள் கோ-கோ போட்டியில் மாநில சாதனை

ஏ.கே.வி., பப்ளிக் பள்ளி மாணவர்கள் கோ-கோ போட்டியில் மாநில சாதனை


ADDED : ஆக 18, 2025 02:54 AM

Google News

ADDED : ஆக 18, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: சென்னையில் உள்ள கோலா சரஸ்வதி வைஷ்ணவ் உயர்நிலை பள்ளியில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே மாநில அள-விலான கோ-கோ போட்டி, கடந்த, 8 முதல், 10 வரை மூன்று நாட்கள் நடந்தது.

இப்போட்டியில், 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில், 128 பள்ளிகளும், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில், 115 பள்ளிகளும் கலந்து கொண்டன. அதில், மல்லசமுத்திரம் ஏ.கே.வி., பப்ளிப் பள்ளி மாணவர்கள், 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி, மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தனர். நாமக்கல் மாவட்டத்திலேயே முதன் முறையாக, இப்போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில், மாநில அளவில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தாளாளர் முத்துசாமி, முதல்வர் பழ-னிவேல், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us