/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஜூலை 02, 2024 08:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட ஓடப்-பள்ளி பகுதியை சேர்ந்த மாற்று கட்சியினர், 40க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க., தெற்கு ஒன்-றிய செயலாளர் செந்தில் தலைமையில், முன்னாள் அமைச்சர் தங்கமணியை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தனர்.
அவர்களுக்கு, தங்க-மணி சால்வை அணிவித்து வரவேற்றார். நகர செயலாளர் வெள்ளிங்கிரி, தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட துணைத்தலைவர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.