sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சித்திரை மாத அமாவாசை; தங்க கவசத்தில் ஆஞ்சநேயர்

/

சித்திரை மாத அமாவாசை; தங்க கவசத்தில் ஆஞ்சநேயர்

சித்திரை மாத அமாவாசை; தங்க கவசத்தில் ஆஞ்சநேயர்

சித்திரை மாத அமாவாசை; தங்க கவசத்தில் ஆஞ்சநேயர்


ADDED : ஏப் 28, 2025 07:15 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: சித்திரை மாத அமாவாசையையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சுவாமி, நின்ற நிலையில் சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு, ஆஞ்சநேயர் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருட பிறப்பு, தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விசேஷ நாட்களில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசிக்க வருகின்றனர்.

அதன்படி, சித்திரை மாத அமாவாசையான, நேற்று காலை, 10:00 மணிக்கு சுவாமிக்கு வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க கவசம் சாத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us