sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தங்க கவசத்தில் ஜொலித்த ஆஞ்சநேயர்

/

தங்க கவசத்தில் ஜொலித்த ஆஞ்சநேயர்

தங்க கவசத்தில் ஜொலித்த ஆஞ்சநேயர்

தங்க கவசத்தில் ஜொலித்த ஆஞ்சநேயர்


ADDED : ஆக 04, 2025 09:01 AM

Google News

ADDED : ஆக 04, 2025 09:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுகிழமை, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு வருட பிறப்பு, ஆஞ்சநேயர் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வடமாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை, தங்கம், வெள்ளி, முத்தங்கி, சந்தனம், வெண்ணை ஆகியவற்றால் சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.

அதன்படி, ஆடிப்பெருக்கான நேற்று காலை, பல், தயிர், தேன், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மதியம், 12:30 மணிக்கு சுவாமிக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பல்வேறு பகுதியில் இருந்து வந்த திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us