sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நேஷனல் பப்ளிக் பள்ளி சார்பில் போதை பொருள் எதிர்ப்பு பேரணி

/

நேஷனல் பப்ளிக் பள்ளி சார்பில் போதை பொருள் எதிர்ப்பு பேரணி

நேஷனல் பப்ளிக் பள்ளி சார்பில் போதை பொருள் எதிர்ப்பு பேரணி

நேஷனல் பப்ளிக் பள்ளி சார்பில் போதை பொருள் எதிர்ப்பு பேரணி


ADDED : பிப் 09, 2025 07:03 AM

Google News

ADDED : பிப் 09, 2025 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி சார்பில், போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைவர் சர-வணன் தலைமை வகித்து, கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் ராஜசுந்தரவேல், போதைப்பொருள் எதிர்ப்பு குழு பொறுப்பாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்-தனர்.

நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள சட்டக்கல்லுாரி முன் தொடங்கிய பேரணி, பயணியர் மாளிகை, மோகனுார் சாலை, பாரத் ஸ்டேட் வங்கி வழியாக சென்று மீண்டும் துவங்கிய இடத்தில் முடிந்தது. பேரணியின் போது, போதைப்பொருள் பயன்பாட்டின் தீமை, உடல், மனநலம் பாதிப்பு குறித்து விழிப்பு-ணர்வு துண்டு பிரசுரங்கள், பொதுமக்களுக்கு வினியோகம் செய்-யப்பட்டது. மேலும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதா-கைகளை, மாணவ, மாணவியர் ஏந்தியபடி, விழிப்புணர்வு கோஷம் எழுப்பி சென்றனர்.






      Dinamalar
      Follow us