sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கல்லுாரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

/

கல்லுாரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

கல்லுாரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

கல்லுாரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு


ADDED : அக் 29, 2025 01:50 AM

Google News

ADDED : அக் 29, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் துறை சார்பில், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், 'ஊழல் தடுப்பு விழிப்புணர்வு' கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி முதல்வர்(பொ) ராஜசேகர பாண்டியன் தலைமை வகித்தார்.

மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு பேசுகையில், ''அரசு அலுவலகங்களில், தங்களுடைய கடமையை செய்ய லஞ்சம் கேட்டால், மாணவர்கள் கொடுக்காமல் நேர்மையான முறையில் வாழ வேண்டும். லஞ்சம் கொடுப்பதும், லஞ்சம் வாங்குவதும் குற்றம்,'' என்றார்.ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.






      Dinamalar
      Follow us