sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மா.திறனாளி நேரடி கவுன்சிலர் பதவிக்கு பா.ஜ., சார்பில் மனு

/

மா.திறனாளி நேரடி கவுன்சிலர் பதவிக்கு பா.ஜ., சார்பில் மனு

மா.திறனாளி நேரடி கவுன்சிலர் பதவிக்கு பா.ஜ., சார்பில் மனு

மா.திறனாளி நேரடி கவுன்சிலர் பதவிக்கு பா.ஜ., சார்பில் மனு


ADDED : ஜூலை 26, 2025 01:09 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், உள்ளாட்சி நிர்வாகத்தில், மாற்றுத்திறனாளி ஒருவரை நேரடியாக கவுன்சிலராக நியமிக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்காக மாவட்டத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் மனு செய்து வருகின்றனர். ஜூலை, 31 வரை மனு செய்யலாம். ராசிபுரம் அடுத்த பட்டணம் டவுன் பஞ்சாயத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி உமாதேவி, வார்டு எண், 7ல் பா.ஜ., சார்பில் நேரடி கவுன்சிலர் பதவிக்காக மனு அளித்தார்.

உடன் ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணை தலைவர் லோகேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தமிழரசு, வள்ளி ராஜா, மாவட்ட துணை தலைவர் சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us