sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஓய்வு நுாலகருக்கு பாராட்டு விழா

/

ஓய்வு நுாலகருக்கு பாராட்டு விழா

ஓய்வு நுாலகருக்கு பாராட்டு விழா

ஓய்வு நுாலகருக்கு பாராட்டு விழா


ADDED : ஜூன் 02, 2025 06:47 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட மைய நுாலகத்தில், 28 ஆண்டுகள் நுாலகராக பணியாற்றி, பணி நிறைவு பெற்ற நுாலகர் தங்கவேலுக்கு, பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. மைய நுாலக வாசகர் வட்ட தலைவர் தில்லை சிவக்குமார் தலைமை வகித்தார். மைய நுாலக முதல் நிலை நுாலகர் சக்திவேல் வரவேற்றார். கம்பன் கழகம், பசுமை நாமக்கல் தலைவர் சத்தியமூர்த்தி, தமிழ் சங்க தலைவர் டாக்டர் குழந்தைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் கிரீன் பார்க் பள்ளி இயக்குனர் குருவாயுரப்பன், கலைமாமணி அரசுபரமேஸ்வரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மைய நுாலகத்தில் மாணவ, மாணவியருக்கு ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்து, 'மக்கள் நுாலகர்' என பட்டம் சூட்டப்பட்டது. முடிவில், நுாலகர் தங்கவேலு ஏற்புரையாற்றினார். முக்கிய பிரமுகர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us