sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

துாய்மையே சேவை திட்டம் சிறப்பான பணிக்கு பாராட்டு

/

துாய்மையே சேவை திட்டம் சிறப்பான பணிக்கு பாராட்டு

துாய்மையே சேவை திட்டம் சிறப்பான பணிக்கு பாராட்டு

துாய்மையே சேவை திட்டம் சிறப்பான பணிக்கு பாராட்டு


ADDED : அக் 03, 2024 07:17 AM

Google News

ADDED : அக் 03, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சியில், துாய்மையே சேவை திட்டத்தின் கீழ், கடந்த, 17 முதல், நேற்று முன்-தினம் வரை, துாய்மையை முதன்மைப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதை-யொட்டி சிறந்த முறையில் பணியாற்றியவர்க-ளுக்கு பாராட்டு விழா, மாநகராட்சியில் நடந்தது.

மாநகராட்சி மேயர் கலாநிதி தலைமை வகித்தார். கமிஷனர் மகேஸ்வரி, துணை மேயர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், மாநகராட்சி பகுதியில் துாய்மை பணியை சிறப்-பாக மேற்கொண்ட அலுவலர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களை பாராட்டி பரிசு வழங்-கப்பட்டது.

மேலும், துாய்மையே சேவை திட்டத்திற்காக உதவிய சமூக சேவை அமைப்புகள், பள்ளி, கல்-லுாரி ஆசிரியர்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மணவியரை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநக-ராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us