sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அப்புராயர் சத்திரம் மக்கள் அறநிலையத்துறையிடம் மனு

/

அப்புராயர் சத்திரம் மக்கள் அறநிலையத்துறையிடம் மனு

அப்புராயர் சத்திரம் மக்கள் அறநிலையத்துறையிடம் மனு

அப்புராயர் சத்திரம் மக்கள் அறநிலையத்துறையிடம் மனு


ADDED : டிச 04, 2024 06:55 AM

Google News

ADDED : டிச 04, 2024 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம் நகர காவிரிக்கரை அப்புராயர் சத்திரம் பகுதியில், 184 குடும்பத்தினர், நான்கு தலைமுறையாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். தற்போது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், 184 குடும்பத்தினர் இடத்தை காலி செய்யக்கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில், நாமக்கல் மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதுரா செந்தில் ஆலோசனைப்படி, ஈரோடு மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனர் பரஞ்சோதியிடம், 184 குடும்பத்தினர் சார்பில், குமாரபாளையம் தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், தமிழ் மாநில கூட்டுறவு பயனீட்டாளர்கள் நலச்சங்க மாநில செயலர் பிரபாகரன் தலைமையில், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வேண்டி கோரிக்கை மனு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us