sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டி.எஸ்.பி.,க்கு பிடிவாரன்ட்

/

டி.எஸ்.பி.,க்கு பிடிவாரன்ட்

டி.எஸ்.பி.,க்கு பிடிவாரன்ட்

டி.எஸ்.பி.,க்கு பிடிவாரன்ட்


ADDED : ஏப் 17, 2025 02:07 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்தவர் இமயவரம்பன். இவர், திருச்செங்கோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட சம்பவம் ஒன்றில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தார்.

விசாரணை, நாமக்கல் எஸ்.சி.,-எஸ்.டி., நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராகி சாட்சி சொல்ல, அவருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதனால், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி சாந்தி உத்தரவிட்டார். அவர், தற்போது ராணிப்பேட்டையில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us