/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.2 லட்சம் புயல் நிவாரணம் அசோக் கன்ஸ்ட்ரக் ஷன் வழங்கல்
/
ரூ.2 லட்சம் புயல் நிவாரணம் அசோக் கன்ஸ்ட்ரக் ஷன் வழங்கல்
ரூ.2 லட்சம் புயல் நிவாரணம் அசோக் கன்ஸ்ட்ரக் ஷன் வழங்கல்
ரூ.2 லட்சம் புயல் நிவாரணம் அசோக் கன்ஸ்ட்ரக் ஷன் வழங்கல்
ADDED : டிச 05, 2024 07:20 AM
நாமக்கல்: '-பெஞ்சல்' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, பொன்-னேரி அசோக் கன்ஸ்ட்ரக் ஷன் சார்பில், 2 லட்சம்
ரூபாய் வழங்-கப்பட்டது.வங்க கடலில் உருவான, 'பெஞ்சல்' புயலால் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட
மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உதவும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள்
நன்கொடையாளர்க-ளிடம் இருந்து பெறப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தால் பாதிக்கப்-பட்ட மக்களுக்கு லாரிகள்
மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகி-றது. அதன்படி, நாமக்கல் பொன்னேரியில் உள்ள, 'அசோக் கன்ஸ்ட்-ரக்சன்' மற்றும் 'அசோக் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ்'
சார்பில், நிர்வாக இயக்குனர் அசோக்குமார், கலெக்டர் உமாவிடம், 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை
வழங்கினார்.