sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரயில் பாதையோரம் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு

/

ரயில் பாதையோரம் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு

ரயில் பாதையோரம் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு

ரயில் பாதையோரம் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு


ADDED : பிப் 03, 2025 08:38 AM

Google News

ADDED : பிப் 03, 2025 08:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரத்தில், மல்லுார் செல்லும் ரயில்வே வழித்தடத்தில், மாலை நேரத்தில் சில வாலி-பர்கள் அமர்ந்து மது அருந்துகின்றனர். அதுமட்டு-மின்றி, மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்-கேயே போட்டுவிடுகின்றனர். மேலும், தண்டவா-ளத்தில் ஜல்லிக்கற்களை வைத்து விட்டு சென்-றுவிடுகின்றனர்.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் பலமுறை கண்டித்தும், இப்பகுதி மக்கள் கண்டு-கொள்ளவில்லை. இந்நிலையில், ரயில்வே போலீசார், ராசிபுரம்-மல்லுார் ரயில்வே வழித்தட பகுதியில் உள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து இவ்வாறு நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us