sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு ஊர்வலம்

/

பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு ஊர்வலம்

பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு ஊர்வலம்

பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஏப் 29, 2025 02:12 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்:

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க, தமிழக அரசு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அதன்படி, ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லுார் டவுன் பஞ்சாயத்தில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிப்பது, பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து சிறப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பஸ் நிறுத்தம், திறந்தவெளி மைதானங்கள், பூங்காக்கள், சந்தை பகுதிகளில் வீசப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள், பொருட்களை சேகரித்தனர். அதுமட்டுமின்றி மஞ்சப்பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து, துணிப்பை பயன்படுத்துவது குறித்து உறுதிமொழி ஏற்றனர். பேரணியை செயல் அலுவலர் பிரபாகர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், டவுன் பஞ்., தலைவர் சுப்ரமணியம், துணைத்தலைவர் காவேரி அம்மாள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us