sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

/

மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்


ADDED : மே 05, 2024 02:30 AM

Google News

ADDED : மே 05, 2024 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த, இரண்டு வாரங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, கம்பம் நடும் விழா நடந்தது. அதையொட்டி, தினமும் சிறப்பு அலங்காரம், மண்டகப்படி ஊர்வலம், பால் அபிஷேகம், பக்தர்கள் அலகு குத்தும் நிகழ்ச்சி, அக்னி சட்டி ஊர்வலம் ஆகியவை நடந்தது.

நேற்று பிள்ளைமார் சமூகம் சார்பில் பெண்கள் பால்குடம் ஊர்வலம் எடுத்து வந்தனர். மதியம் சிறப்பு அபிஷேகம், அன்னதானம் ஆகியவை நடந்தது. இரவு மண்டகப்படி ஊர்வலத்தில் அம்மன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.






      Dinamalar
      Follow us