sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பெத்தன்ன சுவாமி கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

/

பெத்தன்ன சுவாமி கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

பெத்தன்ன சுவாமி கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

பெத்தன்ன சுவாமி கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்


ADDED : ஜன 20, 2024 09:57 AM

Google News

ADDED : ஜன 20, 2024 09:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஆனந்தாஸ்ரமத்தில், பெத்தன்ன சுவாமிகள் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், நாளை காலை நடக்கிறது. கடந்த, 11ல் முகூர்த்தகால் நடுதலுடன் விழா துவங்கியது. நேற்று காலை, 9:00 மணிக்கு மங்கள இசையுடன் வேணுகோபால சுவாமி கோவிலில் கோமாதா பூஜை, கங்கா, காவிரி தீர்த்தக்குட ஊர்வலம், மாலையில், திருவிளக்கு பூஜை நடந்தது.

இன்று காலை, வேதபாராயணம், திருமுறை, சிவ பஞ்சம வேத ஹோமங்கள், மகா தீபாராதனை ஆகியவை நடக்கிறது. நாளை காலை, 11:00 மணிக்கு கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, பெத்தன்ன சுவாமிகள் விழாக்

குழுவினர் செய்து வருகின்றனர். மார்ச், 9 வரை மண்டல பூஜை நடக்கிறது.






      Dinamalar
      Follow us