sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பைக் மீது டாரஸ் லாரி மோதி பா.ஜ., நிர்வாகியின் மகன் பலி

/

பைக் மீது டாரஸ் லாரி மோதி பா.ஜ., நிர்வாகியின் மகன் பலி

பைக் மீது டாரஸ் லாரி மோதி பா.ஜ., நிர்வாகியின் மகன் பலி

பைக் மீது டாரஸ் லாரி மோதி பா.ஜ., நிர்வாகியின் மகன் பலி


ADDED : ஜூலை 13, 2025 01:32 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை, பைக் மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில், பா.ஜ., நிர்வாகியின் மகன் பலியானார்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன், 50; பா.ஜ., ஒன்றிய பொருளாளர். இவரது மகன் விக்னேஷ், 25; இவரும், கிளை பொறுப்பாளராக இருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, நண்பனை பார்ப்பதற்காக, நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலாவுக்கு, டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கில் புறப்பட்டார். தலைக்கவசம் அணியவில்லை. தண்ணீர் பந்தல்காடு அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த டாரஸ் லாரி, இவரது பைக் மீது மோதியது. இதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே விக்னேஷ் பலியானார். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us