sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கமலாலய குளத்தில் மீண்டும் படகு சவாரி

/

கமலாலய குளத்தில் மீண்டும் படகு சவாரி

கமலாலய குளத்தில் மீண்டும் படகு சவாரி

கமலாலய குளத்தில் மீண்டும் படகு சவாரி


ADDED : ஜூலை 26, 2024 03:08 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல், கமலாலய குளத்தில் சுற்றுலா பயணிகளிகளுக்காக, மீண்டும் படகு சவாரி செய்ய ஏற்பாடு நடக்கிறது.

நாமக்கல், பூங்கா சாலையில் கமலாலய குளம் அமைந்துள்ளது. அதன் அருகே கடந்த, அ.தி.மு.க., ஆட்சியின் போது எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதி மூலம் அம்மா பூங்கா அமைக்கப்-பட்டது. அப்போது செயற்கை நீர்வீழ்ச்சி, குழந்தைகள் விளை-யாடும் கருவிகள், விளையாட்டு உபகரணங்கள், படகு சவாரி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு உபகரணங்கள் அமைக்-கப்பட்டிருந்தது. அங்கு தினமும் ஏராளமான மக்கள் குடும்பத்-தோடு வந்து குழந்தைகளை விளையாட வைத்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து நடந்த ஆட்சி மாற்றத்துக்கு பின், அம்மா பூங்கா பரா-மரிப்பு கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், தற்போது பூங்காவை சீரமைக்கும் பணி நகராட்சி நிர்வாகத்தால் துவங்கப்பட்டுள்ளது. மேலும் குளத்தில் படகு சவாரி செய்ய ஏற்-பாடு நடந்து வருகிறது. அதற்காக கேரள மாநிலத்தில், 16 லட்சம் ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்ட, 4 பெடல் படகுகள், ஒரு விசை படகு தயாரிக்கப்பட்டு, நேற்று லாரிகள் மூலம் நாமக்கல்-லுக்கு கொண்டு வரப்பட்டு கிரேன் மூலம் கட்டி, கமலாலய குளத்தில் இறக்கப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அம்மா பூங்காவை புதுப்பிக்கும் பணி, படகு சவாரி ஆகியவை துவங்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us