தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/புத்தகம் வெளியீட்டு விழா

புத்தகம் வெளியீட்டு விழா

புத்தகம் வெளியீட்டு விழா


ADDED : ஏப் 14, 2025 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2025 06:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: நாமக்கல், புதுச்சத்திரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்; எழுத்தாளர். இவர் எழுதிய 'வ(லி)ழிப்போக்கன்' என்ற கவிதை புத்தகம் வெளியீட்டு விழா, நாமக்கல்லில் நடந்தது. முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் தலைமை வகித்தார். வக்கீல் சுகுமார் வரவேற்றார்.

நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். கொ.ம.தே.க., பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., கவிதை புத்தகத்தை வெளியிட்டு பேசினார். கொ.ம.தே.க., நிர்வாகிகள் சூரியமூர்த்தி, மணி, சந்திரசேகரன், ரவிச்சந்திரன், கந்தசாமி மற்றும் டாக்டர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில், புத்தக எழுத்தாளர் செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us