sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன், பணம் கொள்ளை

/

வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன், பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன், பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன், பணம் கொள்ளை


ADDED : பிப் 10, 2025 07:21 AM

Google News

ADDED : பிப் 10, 2025 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, சாணார்பாளையத்தை சேர்ந்தவர் தனபாலன், 50; பெங்களூரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் மேலாளர். இவரது மனைவி ராணி, நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை, 8:00 மணிக்கு, பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், தங்களின் வீட்டு கதவு திறந்து கிடப்பதாக, ராணிக்கும், தனபாலுக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதிர்ச்சியடைந்த இருவரும், வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, 9 பவுன் நகை, வெள்ளி, பணம் ஆகியவற்றை, மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகார்படி, குமாரபாளையம் போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us