sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்வலம்

/

தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்வலம்

தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்வலம்

தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஆக 15, 2025 02:39 AM

Google News

ADDED : ஆக 15, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு, திருச்செங்கோடு நகராட்சி சார்பில், தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு துவக்கி வைத்தார். ஊர்வலம் நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் நிறைவடைந்தது.

பேரணியில் சென்றவர்கள், தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்திய படி சென்றனர். நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ரூபி போர்ஷியா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் வித்யாலட்சுமி, மோகனா, அரசு மருத்துவமனை ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள், கல்லுாரி மாணவ மாணவியர், சேவை சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us