sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

செங்குந்தர் செவிலியர் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் விளக்கேற்றும் விழா

/

செங்குந்தர் செவிலியர் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் விளக்கேற்றும் விழா

செங்குந்தர் செவிலியர் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் விளக்கேற்றும் விழா

செங்குந்தர் செவிலியர் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் விளக்கேற்றும் விழா


ADDED : பிப் 07, 2025 04:01 AM

Google News

ADDED : பிப் 07, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: திருச்செங்கோடு, செங்குந்தர் செவிலியர் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, விளக்-கேற்றும் விழா செங்குந்தர் கல்விக் குழுமத்தின் தலைவர் ஜான்சன் நடராஜன் தலைமையில் நடந்தது.

கல்லுாரி முதல்வர் நீலாவதி வரவேற்றார். தாளாளர் பாலதண்ட-பாணி, பொருளாளர் தனசேகரன், வேலைவாய்ப்பு இயக்குனர் அரவிந்த் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவு-ரவ விருந்தினராக, கேர் 24 மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்-குனர் டாக்டர் கருப்பண்ணன், தலைமை விருந்தினராக நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி செவிலியர் கண்காணிப்பாளர் தனலட்சுமி ஆகியோர் விளக்கேற்றும் நிகழ்வை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.விழாவில், மாணவர்களுக்கு மருத்துவமனை பயிற்சியின்போது, பயன்படுத்தக்கூடிய செய்முறை கருவிகள் பரிசாக வழங்கப்பட்-டது. பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us