/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கல்வி, திருமண உதவி மனு வழங்க அழைப்பு
/
கல்வி, திருமண உதவி மனு வழங்க அழைப்பு
ADDED : டிச 15, 2024 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: கெங்கவல்லி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஈஸ்வரி அறிக்கை:
முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில்
உறுப்பினர்களாக உள்ள தகுதியான பயனாளிகளுக்கு, கல்வி, திருமண உதவி தொகை, முதியோர் ஓய்வூதியம், விபத்து நிவாரணம், இயற்கை மரண நிவாரணம், ஈமச்சடங்கு செலவு ஆகியவை வழங்கப்படுகின்றன. தகுதியான பயனா-ளிகள், வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தனி தாசில்தார் ஆகியோரை அணுகி பயன்பெறலாம்.