sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டூவீலர் மீது கார் மோதி விபத்து: பெண் பலி

/

டூவீலர் மீது கார் மோதி விபத்து: பெண் பலி

டூவீலர் மீது கார் மோதி விபத்து: பெண் பலி

டூவீலர் மீது கார் மோதி விபத்து: பெண் பலி


ADDED : அக் 13, 2024 08:43 AM

Google News

ADDED : அக் 13, 2024 08:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த தெற்கு அரங்குரை சேர்ந்தவர் மகாமுனி மனைவி சாந்தி, 30. இவர், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, கணவரின் தம்பி சரவணன், 29 என்பவருடன், கூலி வேலைக்கு சென்று விட்டு, 'ஹோண்டா' டூவீலரில் ஒருவந்துாரிலிருந்து தேவர்மலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஒருவந்துார்புதுார் பால் சொசைட்டி அருகே சென்றபோது, எதிரே வந்த, 'ஸ்கார்பியோ' கார்

பின் சீட்டில் அமர்ந்திருந்த சாந்தியின் கையில் மோதியது. அதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சாந்தி

படுகாயமடைந்தார்.அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு

சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சாந்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக

தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக, மோகனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us