sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலையில் கார் கவிழ்ந்து விபத்து

/

கொல்லிமலையில் கார் கவிழ்ந்து விபத்து

கொல்லிமலையில் கார் கவிழ்ந்து விபத்து

கொல்லிமலையில் கார் கவிழ்ந்து விபத்து


ADDED : நவ 14, 2025 02:23 AM

Google News

ADDED : நவ 14, 2025 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம், கொல்லிமலை மலைப்பகுதியில், 34வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த கார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியை சேர்ந்தவர் அனிதா, 33. இவர் தனது மகன் லட்சுமணன், 10, சகோதரன் மஞ்சுநாதன், 46, ஆகியோருடன் காரில் கொல்லிமலைக்கு நேற்று வந்திருந்தனர். காரை மஞ்சுநாதன் ஓட்டி வந்துள்ளார். 34வது கொண்டை ஊசி வளைவில் ஏறும் போது, கட்டுப்பாட்டை இழந்த கார், 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த மூன்று பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மூவரும் மீட்கப்பட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us