sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விவசாய சங்க தலைவர் மீது வழக்கு

/

விவசாய சங்க தலைவர் மீது வழக்கு

விவசாய சங்க தலைவர் மீது வழக்கு

விவசாய சங்க தலைவர் மீது வழக்கு


ADDED : செப் 11, 2025 01:38 AM

Google News

ADDED : செப் 11, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார் :நாமக்கல் மாவட்டம், காளப்பநாய்க்கன்பட்டி அருகே திருமலைகிரி பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி, 48; தமிழக விவசாயிகள் சங்க தலைவர். இவர், நேற்று முன்தினம் மாலை, பரமத்தி அருகே கோனுார் கந்தம்பாளையம் கிராமத்தில், விவசாய தோட்டத்தில் தென்னை மரத்தில் கள் இறக்க அனுமதி வேண்டி போராட்டம் நடத்தினார்.

தொடர்ந்து தென்னை மரத்தில் கள் இறக்கியுள்ளார். பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த, 3 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுச்சாமி மீது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட தென்னை மரத்தின் கள் இறக்கியதாக பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us