sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புதுச்சத்திரம் அருகே ஒப்பந்ததாரர் மீது வழக்கு

/

புதுச்சத்திரம் அருகே ஒப்பந்ததாரர் மீது வழக்கு

புதுச்சத்திரம் அருகே ஒப்பந்ததாரர் மீது வழக்கு

புதுச்சத்திரம் அருகே ஒப்பந்ததாரர் மீது வழக்கு


ADDED : ஜூன் 07, 2025 01:32 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம், புதுச்சத்திரம் யூனியன், கலங்கானி பஞ்.,ல், ஆறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை பாலு என்பவர் ஒப்பந்தம் எடுத்து பணியை துவங்கினார்.

ஆனால், அவர் பணியை தொடர்ந்து செய்யாமல் விட்டதாக தெரிகிறது. பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என்பதால், பழனிவேலு என்ற ஒப்பந்ததாரருக்கு, பி.டி.ஓ., பணியை மாற்றி வழங்கியுள்ளார். இந்த பணி முடிந்த நிலையில், சில தினங்களுக்கு முன் பாலு, செய்த வேலைக்கான தொகையை பழனிவேலுவிடம் கேட்டுள்ளார்.

இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு ஒப்பந்ததாரர் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக புதுச்சத்திரம் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. புகார்படி, பழனிவேல் என்ற ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us