sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாமியாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு

/

மாமியாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு

மாமியாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு

மாமியாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு


ADDED : செப் 22, 2025 01:50 AM

Google News

ADDED : செப் 22, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்:சேந்தமங்கலம் அருகே, திருமலைப்பட்டி காந்தி தோட்டத்தில் வசிப்பவர் ராணி, 32; இவருக்கு ஜோதி என்ற மகள் உள்ளார். ஜோதிக்கும், பாலப்பட்டியை சேர்ந்த சின்ராசு என்பவருக்கும், இரண்டு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக, ஜோதி தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை, சின்ராசு திருமலைப்பட்டியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது, மாமியார் ராணியை தாக்கியுள்ளார். அவர் அளித்த புகார்படி, சின்ராசு மீது வழக்குப்பதிந்து புதுச்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us