sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பேனர் வைத்தவர் மீது வழக்கு

/

பேனர் வைத்தவர் மீது வழக்கு

பேனர் வைத்தவர் மீது வழக்கு

பேனர் வைத்தவர் மீது வழக்கு


ADDED : ஏப் 28, 2025 07:15 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில், சில நாட்களுக்கு முன், பிளக்ஸ் பிரிண்டிங் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், பிளக்ஸ் பிரிண்டிங் உரிமையாளர்கள், அரசியல் கட்சியினர், வியாபார நிறுவனத்தார் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது இன்ஸ்பெக்டர் தவமணி, 'போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ் பேனர் வைக்க கூடாது' அறிவுரை வழங்கினார். ஆனால், அதை பொருட்படுத்தாமல், குமாரபாளையம் அருகே, வேமன்காட்டுவலசு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ் பேனர் வைத்த சக்திவேல், 58, என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us