sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

26ல் காவிரி, கள் உரிமை மீட்புகருத்தரங்கம்: நல்லுசாமி தகவல்

/

26ல் காவிரி, கள் உரிமை மீட்புகருத்தரங்கம்: நல்லுசாமி தகவல்

26ல் காவிரி, கள் உரிமை மீட்புகருத்தரங்கம்: நல்லுசாமி தகவல்

26ல் காவிரி, கள் உரிமை மீட்புகருத்தரங்கம்: நல்லுசாமி தகவல்


ADDED : ஏப் 18, 2025 02:25 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:''நாமக்கல்லில், வரும், 26ல் காவிரி மற்றும் கள் உரிமை மீட்பு கருத்தரங்கம் நடக்கிறது,'' என, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி தெரிவித்தார்.

நாமக்கல்லில், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கள் இறக்குவோர் மீது மதுவிலக்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பது தவிர்க்க வேண்டும். கடந்த, 35 ஆண்டு காலமாக கர்நாடகா அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து காவிரி

யில் தண்ணீர் திறந்து விடுவது கிடையாது.

அணை உடையும் அபாயத்தில் தான், கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுகிறது. காவிரியில் தினந்தோறும் தண்ணீர் திறந்து விட வேண்டும். அதை, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்ய வேண்டும். வரும், 26ல் நாமக்கல்லில் காவிரி மற்றும் கள் உரிமை மீட்பு கருத்தரங்கம் நடக்கிறது. இதில் அனைத்து விவசாய சங்கங்களும் பங்கேற்க வேண்டும். நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு தீரன் சின்னமலை பெயர் வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us