sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வரத்து அதிகரிப்பால் கரைபுரண்ட காவிரி

/

வரத்து அதிகரிப்பால் கரைபுரண்ட காவிரி

வரத்து அதிகரிப்பால் கரைபுரண்ட காவிரி

வரத்து அதிகரிப்பால் கரைபுரண்ட காவிரி

1


ADDED : ஜூலை 01, 2025 01:36 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 01:36 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் தண்ணீர், இருகரைகளையும் தொட்டுக்கொண்டு பாய்ந்தோடுகிறது.

சந்தைப்பேட்டை பகுதியில் ஆற்றின் மையப்பகுதியில் உள்ள முனியப்பன் சுவாமி சிலையை தண்ணீர் சூழ்ந்து கொண்டு செல்கிறது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் தடைவிதித்து, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us