sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சொட்டுநீர் பாசனம் அமைக்க இயந்திரம் மூலம் குழி பறிப்பு

/

சொட்டுநீர் பாசனம் அமைக்க இயந்திரம் மூலம் குழி பறிப்பு

சொட்டுநீர் பாசனம் அமைக்க இயந்திரம் மூலம் குழி பறிப்பு

சொட்டுநீர் பாசனம் அமைக்க இயந்திரம் மூலம் குழி பறிப்பு


ADDED : பிப் 16, 2025 03:27 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: வெண்ணந்துார் பகுதி யில் விவசாயிகள் பெரும்பாலும் தோட்-டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சொட்டுநீர் பாசன முறையை பயன்ப-டுத்தி வருகின்றனர். ஆனால், சொட்டுநீர் பாசனம் அமைக்க முன்-னதாக பைப் லைன் பதிக்க பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி வந்தனர்.

இதனால் வயல்களில் மண் இறுகும் நிலை இருந்தது. இந்நி-லையில், நவீன டிராக்டரை பயன்படுத்தி, வயல்களில் சொட்டுநீர் பாசன குழாய்களை பதித்து வருகின்றனர். இவ்வாறு நவீன டிராக்-டரை பயன்படுத்துவதால், நேரம், ஆட்கூலி செலவு, விவசாய நிலம் பாதிப்பில் இருந்து தப்புவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us