sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சேந்தை பெருமாள் கோவிலில் தேர் திருவிழா கொடி‍யேற்றம்

/

சேந்தை பெருமாள் கோவிலில் தேர் திருவிழா கொடி‍யேற்றம்

சேந்தை பெருமாள் கோவிலில் தேர் திருவிழா கொடி‍யேற்றம்

சேந்தை பெருமாள் கோவிலில் தேர் திருவிழா கொடி‍யேற்றம்


ADDED : மார் 05, 2025 06:24 AM

Google News

ADDED : மார் 05, 2025 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில், பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் சோமேஸ்வரர் கோவில்கள் அமைந்துள்ளன. நைனாமலை வருதராஜ பெருமாள் கோவிலின், உப கோவில்களான இங்கு, ஆண்டுதோறும் மாசி மாதம் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி, நேற்று காலை, லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திருக்கொடியேற்று விழா நடந்தது. முன்னதாக, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது.

இதேபோல், சோமேஸ்வரர் கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு பூஜை செய்யப்பட்டது. நேற்று இரவு ஹம்சவாகனம், சிம்ம வாகனத்தில் சுவாமி ஊர்வலமாக ‍எடுத்து செல்லப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us