sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம்

/

பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம்

பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம்

பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம்


ADDED : ஏப் 13, 2025 04:07 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: பவுர்ணமியையொட்டி, நேற்று ப.வேலுார் தேர் வீதியில் உள்ள பெத்தாண்டவர் சன்னதியில் பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு பிரத்தியங்கிரா தேவிக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர், தயிர், மஞ்சள் போன்ற, 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபி-ஷேகம் நடந்தது.

இரவு, 7:00 மணிக்கு சன்னதியில் உள்ள யாக குண்டத்தில் பக்-தர்கள் கொண்டுவந்து மிளகாய் வற்றல் கொண்டு யாகம் நடந்தது.

யாக குண்டத்தில் மிளகாய்களை பக்தர்களே நேரடியாக வேண்டு-தலுக்காக செலுத்தும் போது சிறு நெடி கூட வருவதில்லை என்-பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரவு, 7:30 மணிக்கு பிரத்தி-யங்கிரா தேவிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பவுர்ணமி பூஜை ஏற்பாடுகளை பக்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ப.வேலுார் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்-டனர்.






      Dinamalar
      Follow us