sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பிரித்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம்

/

பிரித்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம்

பிரித்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம்

பிரித்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம்


ADDED : ஜூலை 11, 2025 01:57 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், பவுர்ணமியையொட்டி, நேற்று ப.வேலுார் தேர் வீதியில் உள்ள பெத்தாண்டவர் சன்னதியில் பிரித்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் நடந்தது.

நேற்று மாலை 6:00 மணிக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர், தயிர், மஞ்சள் போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

7:00 மணிக்கு சன்னதியில் உள்ள யாக குண்டத்தில், பக்தர்கள் கொண்டு வந்த மிளகாய் வற்றல் கொண்டு யாகம் நடந்தது. தொடர்ந்து பரிவார தெய்வங்களான விநாயகர், முருகர், எமதர்மராஜன், காமாட்சி அம்மன், துாண்டிமுத்து, ஊஞ்சலாடியார், கன்னிமார்கள் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு பிரித்யங்கிரா தேவிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. சுற்று வட்டாரத்தை பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us