sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ராசிபுரம் செல்வா டி.ஆர்.பி.,அகாடமியில் வகுப்பு துவக்கம்

/

ராசிபுரம் செல்வா டி.ஆர்.பி.,அகாடமியில் வகுப்பு துவக்கம்

ராசிபுரம் செல்வா டி.ஆர்.பி.,அகாடமியில் வகுப்பு துவக்கம்

ராசிபுரம் செல்வா டி.ஆர்.பி.,அகாடமியில் வகுப்பு துவக்கம்


ADDED : டிச 15, 2024 01:24 AM

Google News

ADDED : டிச 15, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், டிச. 15-

ராசிபுரத்தில், செல்வா டி.ஆர்.பி., அகாடமி செயல்பட்டு வருகிறது. தகுதி வாய்ந்த, டி.ஆர்.பி.,யில் அனுபவமிக்க கல்லுாரி பேராசிரியர்களால் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இங்கு பயின்றவர்கள் பலர், அரசு ஆசிரியர்களாக உள்ளனர். கடந்த செப்., 2019 தேர்வில் படித்த, 10 பேர் அரசு பணிக்கு சென்றுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட, 10 பேரில் மாநில அளவில் மூன்றாவது இடத்தையும், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள முத்தமிழ் பள்ளியில் நடைபெறுகிறது. வாரத்தில் இரண்டு நாட்கள் நேரடி வகுப்புகளும் நடைபெறுகிறது. தொடர்புக்கு, 9443940577, 883823533 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அதன் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us