sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சேவல் சண்டை 2 பேருக்கு 'காப்பு'

/

சேவல் சண்டை 2 பேருக்கு 'காப்பு'

சேவல் சண்டை 2 பேருக்கு 'காப்பு'

சேவல் சண்டை 2 பேருக்கு 'காப்பு'


ADDED : ஜூலை 01, 2025 01:23 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அடுத்த பச்சுடையாம்பட்டி, புதுார் கிராமத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமை

யில் அங்கு சென்ற போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பணம் வைத்து சேவல் சண்டை நடத்திக்கொண்டிருந்த, அதே பகுதியை சேர்ந்த அருள்மணி, 27, சீனிவாசன், 52, ஆகிய இருவரையும் கைது செய்து, டூவீலர், பணம், இரண்டு சேவல்களை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடியவர்கள் குறித்து சேந்தமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us