sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இடிந்த தடுப்புச் சுவரால்அரசுப்பள்ளியில் அச்சம்

/

இடிந்த தடுப்புச் சுவரால்அரசுப்பள்ளியில் அச்சம்

இடிந்த தடுப்புச் சுவரால்அரசுப்பள்ளியில் அச்சம்

இடிந்த தடுப்புச் சுவரால்அரசுப்பள்ளியில் அச்சம்


ADDED : டிச 04, 2024 02:07 AM

Google News

ADDED : டிச 04, 2024 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடிந்த தடுப்புச் சுவரால்அரசுப்பள்ளியில் அச்சம்

டி.என்.பாளையம், டிச. 4--

டி.என்.பாளையத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் ௨ வரை, 327 மாணவியர் படிக்கின்றனர். பள்ளி வனப்பகுதிக்கு அருகில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி தடுப்புச்சுவர், தற்போது ஆங்காங்கே இடிந்து விழுந்துள்ளது.

இதனால் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. டி.என்.பாளையம் வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. மேலும் இரவில் சமூக விரோத செயல்களும் நடக்க வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் பார்வையிட்டு, தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும். அல்லது புதியதாக கட்டித்தர வேண்டும் என்று, பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us