sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நீர், நிலம், காற்று மாசுபடும் வகையில் தொழிற்சாலை அமையாது: கலெக்டர் உறுதி

/

நீர், நிலம், காற்று மாசுபடும் வகையில் தொழிற்சாலை அமையாது: கலெக்டர் உறுதி

நீர், நிலம், காற்று மாசுபடும் வகையில் தொழிற்சாலை அமையாது: கலெக்டர் உறுதி

நீர், நிலம், காற்று மாசுபடும் வகையில் தொழிற்சாலை அமையாது: கலெக்டர் உறுதி


ADDED : ஜூலை 28, 2025 04:07 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'நாமக்கல் மாவட்டத்தில் நீர், நிலம், காற்று மாசுபடும் வகையில் தொழிற்சாலை அமையது' என, கலெக்டர் துர்கா மூர்த்தி தெரி-வித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு வகையான தொழில் வளர்ச்சி-களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களின் வேலைவாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் சுகாதாரங்களை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான தொழில் வளர்ச்சி பெற்று வருகி-றது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் நீர், நிலம் மற்றும் காற்று மாசுபடும் வகையிலும், பொது மக்களுக்கு பாதுகாப்பற்ற வகையிலும், தொழிற்சாலை அமைய இருப்பதாக வரும் தவ-றான தகவல்களை யாரும் பொதுமக்கள் மத்தியில் பரப்ப வேண்டாம். வதந்திகளை பரப்புவோர் மீது சட்டத்திற்கு உட்-பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தொழில்துறை சார்பில் அமைக்கப்படும் தொழிற் பூங்கா-விற்கு பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய-வற்றை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் கருத்துகேட்பு கூட்-டத்திற்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்.






      Dinamalar
      Follow us