sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கல்லுாரி மாணவர் வெட்டிக்கொலை

/

கல்லுாரி மாணவர் வெட்டிக்கொலை

கல்லுாரி மாணவர் வெட்டிக்கொலை

கல்லுாரி மாணவர் வெட்டிக்கொலை


ADDED : ஆக 30, 2025 06:33 AM

Google News

ADDED : ஆக 30, 2025 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்; நாமக்கல்லில், கல்லுாரி மாணவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், முல்லை நகர் சாலையோரம், நேற்று காலை, 22 வயது வாலிபர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக, நாமக்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணை நடத்தினர்.

நாமக்கல் எஸ்.பி., விமலா, ஏ.எஸ்.பி., ஆகாஷ்ஜோஷி சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அந்த வாலிபரின் கழுத்து, கண்ணம் உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தன. வாலிபரின் உடல் அருகே கிடந்த வாட்ச், காலணி, மொபைல் போன் ஆகியவற்றை கைப்பற்றினர்.

தொடர் விசாரணையில், கொலை செய்யப் பட்டவர் நாமக்கல், கொண்டிசெட்டிப்பட்டி, குடிசைமாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த மனோ, 19, என்பதும், நாமக்கல் அருகே தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாமாண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us