sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மரவள்ளி அறுவடை தீவிரம் விலை சரிவால் கவலை

/

மரவள்ளி அறுவடை தீவிரம் விலை சரிவால் கவலை

மரவள்ளி அறுவடை தீவிரம் விலை சரிவால் கவலை

மரவள்ளி அறுவடை தீவிரம் விலை சரிவால் கவலை


ADDED : ஜன 06, 2025 02:09 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: வெண்ணந்துார் ஒன்றியத்திற்குட்பட்ட மின்னக்கல், நாச்சிப்பட்டி, அளவாய்ப்பட்டி, ஓ.சவுதாபுரம், பழந்திண்ணிப்பட்டி, அத்தனுார், தேங்கல்பாளையம், கல்லாங்குளம், ஆர்.புதுப்பாளையம், கட்ட-னாச்சன்பட்டி ஆகிய பகுதிகளில் பரவலாக மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தொடர் மழையால், கிழங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை இருந்ததால், விவசாயிகள் அறுவ-டையில் கவனம் செலுத்தினர். இந்நிலையில், மரவள்ளி கிழங்-கிற்கு போதுமான விலை இல்லாமல், குறைந்த விலையில் விவ-சாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். கடந்த மாதம், மரவள்ளி கிழங்கு டன், 8,500 ரூபாய்க்கு விற்றது. தற்-போது விலை சரிந்து டன், 5,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் செலவு செய்த தொகைக்கூட எடுக்க முடியாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us