sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரளி வரத்து அதிகரிப்பு விலை குறைவால் கவலை

/

அரளி வரத்து அதிகரிப்பு விலை குறைவால் கவலை

அரளி வரத்து அதிகரிப்பு விலை குறைவால் கவலை

அரளி வரத்து அதிகரிப்பு விலை குறைவால் கவலை


ADDED : ஜூன் 01, 2025 01:11 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம், சேந்தமங்கலம் யூனியனில், நடுக்கோம்பை, ராமநாதபுரம், காரவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அரளி பூக்கள் சாகுபடியில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் இருந்து தினமும் சேலம், நாமக்கல், ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. சில நாட்களாக அரளி பூக்கள் வரத்து

அதிகரித்துள்ளதால், கிலோ, 300 ரூபாய்க்கு விற்ற அரளி பூக்கள், தற்போது விலை குறைந்து, 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அரளி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us