sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காங்., பொதுக்கூட்டம்

/

காங்., பொதுக்கூட்டம்

காங்., பொதுக்கூட்டம்

காங்., பொதுக்கூட்டம்


ADDED : ஜூலை 12, 2025 01:26 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம் :எருமப்பட்டி பேரூரில், நேற்று முன்தினம், காங்., சார்பில், 'அரசியல் அமைப்பை காப்போம்' என்ற பொதுக்கூட்டம், வட்டார தலைவர் தங்கராசு தலைமையில் நடந்தது. வட்டார தலைவர்கள் ஜெகன்நாதன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக காங்., ஓபிசி பிரிவு துணைத்தலைவர் செந்தில் பேசுகையில், ''கொல்லிமலைக்கு, 70 கொண்டை ஊசி வளைவுகளை அமைத்து, கொல்லிமலை வாழ் மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தந்தவர் காளியண்ணன். அவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கிய குழுவில் இருந்தவர். அதற்கான ஒரு அச்சாரமாக, எருமப்பட்டியில் இந்த பொதுக்குழு கூட்டம் தொடங்கி உள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us