sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விபத்தில் கட்டட தொழிலாளி பலி

/

விபத்தில் கட்டட தொழிலாளி பலி

விபத்தில் கட்டட தொழிலாளி பலி

விபத்தில் கட்டட தொழிலாளி பலி


ADDED : ஜன 08, 2026 04:46 AM

Google News

ADDED : ஜன 08, 2026 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம், காவேரி நகரை சேர்ந்தவர் சூர்யமூர்த்தி, 23; சென்டரிங் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம், இடைப்பாடி சாலை, ராஜாஜி குப்பம் எதிரே டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவருக்கு முன்னால் டூவீலர் ஓட்டி சென்றவர் திடீ-ரென பிரேக் போட்டதால், பின் தொடர்ந்து சென்ற சூர்யமூர்த்தி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம், சூர்யமூர்த்-தியின் தலை மீது மோதி படுகாயமடைந்தார். அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்கு சேர்த்தனர். ஆனால், நேற்று காலை, 6:00 மணிக்கு உயிரி-ழந்தார். குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகன டிரைவரான, சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த முருகன், 41, என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us