sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

யுவராஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மே 12க்கு ஒத்திவைப்பு

/

யுவராஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மே 12க்கு ஒத்திவைப்பு

யுவராஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மே 12க்கு ஒத்திவைப்பு

யுவராஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மே 12க்கு ஒத்திவைப்பு


ADDED : ஏப் 29, 2025 01:42 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:

சேலம் மாவட்டம், ஓமலுாரை சேர்ந்தவர் கோகுல்ராஜ், 23; இன்ஜி., பட்டதாரி. இவர், 2015 ஜூனில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக, நாமக்கல் சி.பி.சி.ஐ.டி., போலீசார், தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட, 17 பேரை கைது செய்தனர்

.இந்த வழக்கு விசாரணைக்காக யுவராஜை போலீசார், நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகனுக்கு எதிராக ஆவேசமாக பேசியதாக, யுவராஜ் மீது நீதிமன்றம் தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து போலீசார் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜை, நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் நந்தினி, வழக்கு விசாரணையை மே, 12க்கு ஒத்தி வைத்தார்.






      Dinamalar
      Follow us