sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரூ.2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை

/

ரூ.2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை

ரூ.2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை

ரூ.2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை


ADDED : ஏப் 30, 2025 01:10 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம், ஏப். 30

புதன்சந்தை மாட்டுச்சந்தைக்கு, கேரளா வியாபாரிகள் வரத்து அதிகரித்திருந்ததால், 2.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

புதுச்சத்திரம் யூனி யன், புதன்சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் ‍மாட்டுச்சந்தை நடக்கிறது. அதிகாலை, 4:00 மணிக்கு துவங்கும் இந்த சந்தைக்கு, நாமக்கல், புதுச்சத்திரம், வேலகவுண்டம்பட்டி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

அதன்படி, நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு, மாடுகளை வாங்கிச்செல்ல கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.

அவர்கள் அதிகளவில் மாடுகளை வாங்கி சென்றதால், 2.50 கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனையாகின.






      Dinamalar
      Follow us