sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சேந்தை வாரச்சந்தையில் அலைமோதிய மக்கள்

/

சேந்தை வாரச்சந்தையில் அலைமோதிய மக்கள்

சேந்தை வாரச்சந்தையில் அலைமோதிய மக்கள்

சேந்தை வாரச்சந்தையில் அலைமோதிய மக்கள்


ADDED : ஜூலை 21, 2025 08:09 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள வாரச்சந்தை, ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை கூடும். சேந்தமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காந்திபுரம், ராமநாதபுரம் புதுார், வெண்டாங்கி, அக்கியம்பட்டி மற்றும் வடுகப்பட்டி பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்களது தோட்டத்தில் உற்பத்தி செய்த காய்கறி, பழங்களை விற்பனைக்கு சேந்தமங்கலம் வாரச்சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.

தற்போது, ஆடி மாதம் தொடங்கியுள்ளது. அதனால், நேற்று கூடிய வாரச்சந்தையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க, ஏராளமான மக்கள் திரண்டனர்.






      Dinamalar
      Follow us