sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டவுன் பஞ்சாயத்து சுற்றுச்சுவர் சேதம் சந்தைக்கு வரும் விவசாயிகள் அச்சம்

/

டவுன் பஞ்சாயத்து சுற்றுச்சுவர் சேதம் சந்தைக்கு வரும் விவசாயிகள் அச்சம்

டவுன் பஞ்சாயத்து சுற்றுச்சுவர் சேதம் சந்தைக்கு வரும் விவசாயிகள் அச்சம்

டவுன் பஞ்சாயத்து சுற்றுச்சுவர் சேதம் சந்தைக்கு வரும் விவசாயிகள் அச்சம்


ADDED : ஆக 11, 2025 05:58 AM

Google News

ADDED : ஆக 11, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட தினசரி வாழைத்தார் சந்தை, பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்படுகிறது. இங்கு, சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், தாங்கள் விளைவித்த வாழைத்-தார்களை தினந்தோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு ஏலம் எடுத்த வாழைத்-தார்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்க-ளுக்கு லாரி, சரக்கு வேன்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. தினசரி நுாற்றுக்கும் மேற்-பட்ட வியாபாரிகள், விவசாயிகள் வாழை சந்-தைக்கு வருகின்றனர்

இந்நிலையில், வாழைத்தார் சந்தையை சுற்றி கட்டப்பட்டுள்ள, டவுன் பஞ்., காம்பவுன்ட் சுவர் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், சந்தைக்கு வரும் விவசாயில் அச்சத்-துடனே ஆபத்தான முறையில் அப்பகுதியை கடந்து செல்கினறனர். அசம்பாவிதம் ஏற்படும் முன், காம்பவுண்ட் சுவரை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us