sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பயன்பாடின்றி அரசு பள்ளி கட்டடம் இடித்து விட்டு புதிதாக கட்ட கோரிக்கை

/

பயன்பாடின்றி அரசு பள்ளி கட்டடம் இடித்து விட்டு புதிதாக கட்ட கோரிக்கை

பயன்பாடின்றி அரசு பள்ளி கட்டடம் இடித்து விட்டு புதிதாக கட்ட கோரிக்கை

பயன்பாடின்றி அரசு பள்ளி கட்டடம் இடித்து விட்டு புதிதாக கட்ட கோரிக்கை


ADDED : ஜூலை 09, 2025 02:03 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்,கிருஷ்ணகிரி மாவட் டம், பாகலுார் அருகே சூடாபுரத்திலுள்ள, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 128 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு சொந்தமான பழைய ஓட்டு கட்டடம், அப்பகுதியில் பயன்பாடு இல்லாமல் மோசமான நிலையில் உள்ளது. ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்துடன் கிருஷ்ணகிரி இருந்தபோது, 1976 ஜூன், 4ல் அப்போதைய கலெக்டர் வெங்கடகிருஷ்ணன் என்பவர் மூலமாக, இப்பள்ளி கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

கிட்டத்தட்ட, 49 ஆண்டு கடந்த நிலையில், இக்கட்டடம், தற்போது பயன்பாடின்றி பூட்டி கிடக்கிறது.இதை இடித்து விட்டு, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் கட்டி கொடுக்க, கடந்த வாரம் ஓசூர் வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. எனவே, கல்வித்துறையினர் உடனடியாக கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us